யாதும் ஊரே யாவரும் கேளீர் ..’ என்ற தத்துவம் மனோகரக் குருக்களின்
தாரக மந்திரமாக இருந்ததை அறியாதார் இல்லை. முகங்களை நேசித்தார்,
நெஞ்சங்களை மகிழ்வித்தார், சமூகத்தில் உயிர் வைத்தார். இனம், மதம், கீழோர், மேலோர் என்ற பேதங்கள் அவரின் அகராதியிலேயே கிடையாது. Continue reading

சிவஸ்ரீ எஸ்.மனோகரக்குருக்கள்அவர்கள் (மன்னார்)  காலமானார். Continue reading

மாடுகளும், கலப்பைகளும் மீண்டும் களத்தில் !..  நம் அழகிய யாழ் குடா நாட்டில் பழைய விவசாய நடைமுறை உயிர்த்தெழுந்தது ! ..   Continue reading

மனைவியை இழந்து மகன், மகளோடு பட்ஜெட் வாழ்க்கை நடத்தும் பிரகாஷ்ராஜ், ரிஜிஸ்தர் ஆபீஸ் கிளார்க். சம்பளம் போதாமல் ஊறுகாய் வியாபாரம், கடன் என்று காலம் கழிக்கிறார்… Continue reading

தமிழக அரசியல் அரங்கில் பிரசார அனல் கிளப்புகின்றவர் நடிகை குஷ்பு ..  தமிழ் திரைகளை பெருமளவில் அலங்கரித்துவிட்டு, மலையாளப் படங்களிலும் முகம் காட்டத் தொடங்கியிருந்தார் .. Continue reading

இன்று வெள்ளிக்கிழமை .. மனம் பக்தியில் குளித்து முத்தெடுக்க ஆசைப்படும் நாள். கோயில்களை நாடி கால்கள் விரையும். வார இறுதி விடுமுறைக்கு குடும்பஸ்தன் தயாராவான் .. Continue reading

புதிய வீரர்களுடன் அதிரடியாக 20/20 க்கு இந்திய அணி தயாரானபோது ரசிகர்கள் கொஞ்சம் தெம்பாக இருந்தார்கள். டெஸ்டில் தவறவிட்ட வெற்றியை மீட்பார்கள், தவறுகளைத் திருத்துவார்கள் என்று ஆவலோடு காத்திருந்தார்கள் .. Continue reading

இந்த சிறுமியின் வயது பத்துதான் .. கொஞ்ச நேரம் இவளுடன் பேசிப்பார்த்தீர்களானால் எந்திரன் படத்தில் வரும் சிட்டியின் ஞாபகம்தான் உங்களுக்கு வரும். அப்படிப்பட்ட அறிவாற்றல். Continue reading